மகனை எப்படியாவது காப்பற்றிவிடு..! கொல்லப்பட்ட கணவரின் கடைசி வார்த்தை!

கண்முன்னே கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட பிரித்தானியர், கடைசி நேரத்தில் மகனை எப்படியாவது காப்பாற்றிவிடு என மனைவியிடம் கூறியுள்ளார். பிரித்தானியாவை சேர்ந்த 34 வயதான அமித்பால் சிங் பஜாஜ் தாய்லாந்திற்கு தன்னுடைய மனைவி மற்றும் மகனுடன் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு இரவு ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கியிருந்துள்ளார். அப்போது பக்கத்து அறையில் இருந்த நார்வேயை சேர்ந்த 53 வயதான ரோஜர் புல்மேன் என்பவர் போதையில், சத்தமாக பாடல் பாடிக்கொண்டிருந்துள்ளார். இதனால் இரவில் உறங்க முடியாமல் தவித்த … Continue reading மகனை எப்படியாவது காப்பற்றிவிடு..! கொல்லப்பட்ட கணவரின் கடைசி வார்த்தை!